Monday, December 21, 2009

நான் மற்றும் நீ!!!

அந்த ஆலமரம்
அந்த மாடியறை
அந்த வீதி 
அந்த சாலை என
ஒவ்வொரு இடம்
ஞாபகப்படுத்துகிறது
உன் நினைவை என 
கூறுகிறாய்!
உன்னை நினைவுபடுத்திக்கொள்ள
எந்த ஞாபகசின்னங்களும்
எனக்குத் தேவைஇல்லை
என் எல்லா அணுக்களிலும் நீ
நிறைந்திருப்பதால்!

No comments:

Post a Comment