hemikrish
Showing posts with label
குமுதம்
.
Show all posts
Showing posts with label
குமுதம்
.
Show all posts
Monday, December 21, 2009
கோடைமழையாய் நீ!!!
மறக்க முடியவில்லை!
திருமணம் ஆனபோதும்
குழந்தைகள் பெற்றபோதும்
மாமனார்,மாமியார்
நாத்தனார்,ஓர்ப்படி_என
சுற்றங்கள் சூழ்ந்தபோதும்
அவ்வப்போது வரும் கோடைமழையாய்
உன் நினைவுகள்!
எதிர்படும் மண்வாசனையாய்
உன் முகம்!
மறக்கத்தான் முடியவில்லை!!!!!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)